சாந்தனை திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை அறிவிக்கவுள்ள இந்திய மத்திய அரசாங்கம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் இலங்கையை சேர்ந்த சாந்தன் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் தமிழகத்திலுள்ள திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன் தொடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு … Continue reading சாந்தனை திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை அறிவிக்கவுள்ள இந்திய மத்திய அரசாங்கம்